குன்னூர் வனத்தில் பற்றி எரியும் காட்டுத்தீ kunnur fire
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வறட்சி ஏற்பட்ட நிலையில் கடந்த 12ம் தேதி பாரஸ்ட் டேல் வனப் பகுதியில் வனத்தீ ஏற்பட்டது. வனப் பகுதி அருகே உள்ள தேயிலை தோட்டத்தில் சருகுகள் எரிக்க வைத்த தீ வனப்பகுதிக்கு பரவ காரணமாக இருந்ததால் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
நீலகிரி
மார் 17, 2024
மேலும் வீடியோக்கள்
Advertisement
குன்னூர் வனத்தில் பற்றி எரியும் காட்டுத்தீ kunnur fire
நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வறட்சி ஏற்பட்ட நிலையில் கடந்த 12ம் தேதி பாரஸ்ட் டேல் வனப் பகுதியில் வனத்தீ ஏற்பட்டது. வனப்
மார் 17, 2024
நீலகிரிமேலும் வீடியோக்கள்
Advertisement
















