Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கோயிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை

கோயிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை

கோயிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை

கோயிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளை

ADDED : ஆக 28, 2011 09:48 AM


Google News
செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே உள்ள பாலூரில் அருள்மிகு பதங்கீஸ்வரர் கோயில் உள்ளது.

இக்கோயிலில் நேற்று இரவு நுழைந்த மர்ம நபர்கள், கோயிலின் கருவறையில் இருந்த 9 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இன்று காலை கோயிலின் பூட்டி உடைக்கப்பட்டிருப்பது கண்டு கிராம மக்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக செங்கல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us