/உள்ளூர் செய்திகள்/சேலம்/பி.எஸ்.என்.எல்., சார்பில் சலுகை அறிவிப்புபி.எஸ்.என்.எல்., சார்பில் சலுகை அறிவிப்பு
பி.எஸ்.என்.எல்., சார்பில் சலுகை அறிவிப்பு
பி.எஸ்.என்.எல்., சார்பில் சலுகை அறிவிப்பு
பி.எஸ்.என்.எல்., சார்பில் சலுகை அறிவிப்பு
ADDED : ஜூலை 13, 2011 03:25 AM
சேலம்: சேலம் மாவட்ட பி.எஸ்.என்.எல்., நிறுவனம் சார்பில் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.தொலை தொடர்பு அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:மத்திய அரசுக்கு சொந்தமான பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தன்னுடைய பிரீபெய்டு மொபைல்ஃபோன் வாடிக்கையாளர்களுக்கு ஜூலை 15 ம் தேதி, 'டாப்-அப்' வவுச்சர்களில் சலுகை அளித்துள்ளது.
அதன்படி, சி-டாப் அப் செய்பவர்களுக்கு, 100 ரூபாய் முதல், 1,100 ரூபாய் வரையிலான வவுச்சர்களுக்கு முழு டாக் டைமும், பேப்பர் வவுச்சர்களில், 110 ரூபாயும், அதற்கு மேற்பட்டவற்றிற்கு முழு டாக் டைமும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும்.


