Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மக்களுக்கு பிரதமர், சோனியா அறிவுரை

மக்களுக்கு பிரதமர், சோனியா அறிவுரை

மக்களுக்கு பிரதமர், சோனியா அறிவுரை

மக்களுக்கு பிரதமர், சோனியா அறிவுரை

ADDED : ஜூலை 14, 2011 12:24 AM


Google News
புதுடில்லி: மும்பையில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியான குடும்பங்களுக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக, பிரதமர் சோனியா, ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சி தலைவர் சோனியா தெரிவித்துள்ளனர்.

மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மீட்பு பணிகளில் விரைந்து செயல்பட அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us