Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/பஸ் மீது கல் வீச்சு

பஸ் மீது கல் வீச்சு

பஸ் மீது கல் வீச்சு

பஸ் மீது கல் வீச்சு

ADDED : செப் 14, 2011 03:58 AM


Google News

வத்ராயிருப்பு, : ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து கூமாப்பட்டி நோக்கி நேற்று இரவு 8.15 மணிக்கு அரசு டவுன் பஸ் சென்றது.

சேஷாபுரம் அருகே, மர்மகும்பல் பஸ் மீது கற்களை வீசியது. முன் பக்க கண்ணாடிகள் சேதமடைந்தன. டிரைவர் உட்பட 4 பேர் காயமடைந்தனர். இதனால், அப்பகுதியில் பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே, இப்பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் இதுவரை ஐந்துமுறை பஸ்கள் மீது கல் வீச்சு சம்பவம் நடந்துள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us