Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வளர் பிறை பிரதோஷ பூஜை

வளர் பிறை பிரதோஷ பூஜை

வளர் பிறை பிரதோஷ பூஜை

வளர் பிறை பிரதோஷ பூஜை

ADDED : ஜூலை 14, 2011 12:12 AM


Google News

உளுந்தூர்பேட்டை : எலவனாசூர்கோட்டையிலுள்ள கிராம அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வளர் பிறை பிரதோஷ சிறப்பு பூஜைகள் நடந்தன.

இதையொட்டி நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர், சிவலிங்கம், பிரகன் நாயகி அம்மனுக்கு தீபாராதனைகள் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ராமதாஸ் செய்திருந்தார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us