புதுச்சேரி அமைச்சர் மீது ஆள்மாறாட்ட புகார்
புதுச்சேரி அமைச்சர் மீது ஆள்மாறாட்ட புகார்
புதுச்சேரி அமைச்சர் மீது ஆள்மாறாட்ட புகார்
ADDED : அக் 08, 2011 02:15 PM
புதுச்சேரி : புதுச்சேரி கல்வி அமைச்சர் கல்யாணசுந்தரம் மீது திண்டிவனம் போலீசில் ஆள்மாறப்பட்ட புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆள்மாறாட்டம் செய்து 10ம் வகுப்பு தேர்வு எழுதியதாக விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி குப்புசாமி புகார் அளித்துள்ளார். ஆள்மாறாட்டம் செய்து அமைச்சருக்கு பதில் வேறு ஒருவர் 10ம் வகுப்பு தேர்வு எழுதியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.


