Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/தற்கொலை

தற்கொலை

தற்கொலை

தற்கொலை

ADDED : ஜூலை 15, 2011 10:12 PM


Google News

தேவாரம் : தேவாரம் அருகே டி.சிந்தலைச்சேரியை சேர்ந்த மீன் வியாபாரி உவரி அந்தோணி(48).

இவர் குடித்து விட்டுவீட்டில் பிரச்னை செய்து வந்தார். இதனால் குடும்பத்தாருடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்து விஷம் குடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us