/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்
ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்
ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்
ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்
ADDED : செப் 04, 2011 11:21 PM
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் நடந்தது.
சங்க தலைவர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். கூட்டத்தில் ஆந்திர அரசு 75 வயது நிறைந்த ஓய்வூதியர்களுக்கு 15 சதவீதம் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கியதை போல், தமிழக அரசும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு துணை கரு வூலம் மூலம் அடையாள அட்டை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. குப்புசாமி நன்றி கூறினார்.


