Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/மரக்கன்றுகள் நடும் திட்டம்

மரக்கன்றுகள் நடும் திட்டம்

மரக்கன்றுகள் நடும் திட்டம்

மரக்கன்றுகள் நடும் திட்டம்

ADDED : ஆக 27, 2011 11:47 PM


Google News

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் பசுமைப் படை சார்பில், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

மாவட்ட கலெக்டர் லில்லி உத்தரவின் பேரில், சுற்றுசூழல் மாசு ஏற்படுவதை தவிர்க்கவும், மாவட்டத்தை பசுமை நகராக மாற்றவும் அனைத்து பள்ளிகளிலும் என்.எஸ்.எஸ்.,- என்.சி.சி., மற்றும் பசுமைப் படை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று துவங்கியது. தர்மபுரி அவ்வையார் மகளிர் மேல்நிலைப்பள்ளி, அதியமான் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் இலக்கியம்பட்டி அரசு மகளிர் பள்ளியில் மாணவ, மாணவிகள் பள்ளி வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us