தூத்துக்குடி மேயர் தேர்தலில் 12 பேர் போட்டி
தூத்துக்குடி மேயர் தேர்தலில் 12 பேர் போட்டி
தூத்துக்குடி மேயர் தேர்தலில் 12 பேர் போட்டி
ADDED : அக் 04, 2011 03:00 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி மேயர் தேர்தலில் சசிகலா புஷ்பா(அ.தி.மு.க.,), பொன் இனிதா(தி.மு.க.,), ராஜேஸ்வரி(தே.மு.தி.க.,), சிந்தியா வைலட் லில்லி(காங்.,), பாத்திமா பாபு(ம.தி.மு.க.,), குரு÷ஷாபனா(பா.ம.க.,), திலகவதி(ஐ.ஜே.கே.,), தங்கம்(பகுஜன் சமாஜ்), ராஜலட்சுமி(புதிய தமிழகம்), அன்னபாக்கியம்(சமூக சமத்துவப்படை), சித்ரா(விடுதலைச்சிறுத்தை), ஹேமா(சுயே.,) ஆகிய 12 பேர் போட்டிக்களத்திலுள்ளனர்.
இவர்களுக்கான சின்னங்களும் ஒதுக்கப்பட்டன.


