ADDED : ஆக 06, 2011 10:51 PM
தாண்டிக்குடி:தாண்டிக்குடி, மலைப்பகுதிகளில் சில தினங்களாக கன மழை
பெய்கிறது.நேற்று முன்தினம் மதியம் 1 மணிக்கு பெய்த மழை மாலை 6 மணி வரை
நீடித்தது.
நேற்று விட்டுவிட்டு பெய்தது. காபி ஆராய்ச்சி நிலையத்தில் பதிவான
மழையளவு:நேற்று முன்தினம்- 40.மி.மீ.,; நேற்று மாலை 4 மணி வரை- 15.மி.மீ.,
மழை நீடிக்கும் பட்சத்தில் மலை அடிவாரத்தில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.


