ADDED : ஜூலை 12, 2011 05:32 PM
மணிலா:பிலிப்பைன்ஸ் நாட்டில், காலை நான்கு முறை, 5 முதல் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்நாட்டின் தீவு மாகாணமான நெக்ராசில், அதிகாலை, ஏற்பட்ட நிலநடுக்கத்தைத் தொடர்ந்து நான்கு முறை, 5, 5.5, 5.7 மற்றும் 6.2 ரிக்டர் அளவுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், எவ்வித சேதமும் ஏற்படவில்லை.


