ADDED : ஆக 18, 2011 09:26 PM
தேவாரம்:தேவாரம், பண்ணைப்புரம், கோம்பை பகுதியில் மழை பெய்தது.
காட்டாற்று
ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பெரம்புவெட்டி, பிள்ளையாரூத்து,
சாக்குலூத்து ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் விவசாய கூலிகள்
தோட்டங்களிலிருந்து ஊருக்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.


