ADDED : அக் 13, 2011 10:18 PM
பழநி : பெரியகலையம்புத்துரை சேர்ந்த தொழிலாளி சர்க்கரைமுகமது, 55.
அக்., 10 ல், நெய்க்காரபட்டி கடைவீதியில் நிறுத்தப்பட்டிருந்த இவரது எக்ஸ்.எல்., வாகனத்தை திருடிச் சென்று விட்டனர். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
பழநி : பெரியகலையம்புத்துரை சேர்ந்த தொழிலாளி சர்க்கரைமுகமது, 55.