ADDED : அக் 05, 2011 11:51 PM
போடி : போடி அருகே ஏ.ஹைச்.எம்.டிரஸ்ட் வாசலில் நேற்று பிறந்து 3 நாட்களான
பெண் குழந்தை கிடந்தது.
குழந்தையின் கால்கள் ஊனமாக இருந்தது. இதனால்
உறவினர்கள் இங்கு விட்டு சென்றதாக தெரிகிறது. குழந்தையை தொண்டு நிறுவன
நிர்வாக இயக்குநர் ஸ்டெல்லா மீட்டார். சமூக நல அலுவலரிடம் ஒப்படைக்க
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


