/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மாநில கபடி போட்டி: கடலூர் மாணவிகள் சாதனைமாநில கபடி போட்டி: கடலூர் மாணவிகள் சாதனை
மாநில கபடி போட்டி: கடலூர் மாணவிகள் சாதனை
மாநில கபடி போட்டி: கடலூர் மாணவிகள் சாதனை
மாநில கபடி போட்டி: கடலூர் மாணவிகள் சாதனை
ADDED : ஜூலை 27, 2011 11:09 PM
கடலூர் : கடலூரில் நடந்த மகளிருக்கான மாநில அளவிலான கபடி போட்டியில் கே.என்.சி., மாணவிகள் சாம்பியன் ஷிப் பட்டம் வென்றனர்.கடலூர் அடுத்த உண்ணாமலை செட்டிச் சாவடியில் மாநில அளவிலான மகளிர் கபடி போட்டி நடந்தது.
இறுதிப் போட்டியில் கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி அணியும், கடலூர் செயின்ட் ஜோசப் கல்லூரி அணியும் மோதின.அதில் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரி அணி 29-21 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று ஒட்டு மொத்தசாம்பியன் ஷிப் பட்டத்தை வென்றனர்.மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் மற்றும் அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் புவனேஸ்வரி ஆகியோரை கே.என்.சி., முதல்வர் மல்லிகா பாராட்டினார்.


