Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோட்டில்திடீர் மழை

ஈரோட்டில்திடீர் மழை

ஈரோட்டில்திடீர் மழை

ஈரோட்டில்திடீர் மழை

ADDED : செப் 30, 2011 01:58 AM


Google News
ஈரோடு: ஈரோட்டில் நேற்று மாலை பெய்த திடீர் மழையால் குளிர்ந்தது.

ஈரோட்டில் தென்மேற்கு பருவமழை அவ்வப்போது மட்டுமே பெய்கிறது. இரு வாரங்களாக வெயில் வாட்டி வந்தது. மக்கள் புழுக்கத்தில் தவித்தனர். இந்நிலையில், நேற்று மாலை 6 மணியளவில் சிறிய தூறலாக மழை பெய்ய ஆரம்பித்து, சிறிது நேரத்தில் கடும் மழை பெய்தது. அரை மணி நேரம் பெய்த மழையின் காரணமாக, ஈரோடு குளிர்ந்தது. மணிக்கூண்டு, சூரம்பட்டி வலசு உள்பட பல தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us