Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/பெண்ணை தாக்கி நகை பறிப்பு

பெண்ணை தாக்கி நகை பறிப்பு

பெண்ணை தாக்கி நகை பறிப்பு

பெண்ணை தாக்கி நகை பறிப்பு

ADDED : செப் 04, 2011 09:54 PM


Google News
மூணாறு:மூணாறு அருகே லாக்காடு எஸ்டேட் மானிலை டிவிஷனைச் சேர்ந்தவர் ஷீலா.இவர் தேவிகுளத்தில் தனியார் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார்.நேற்று மதியம் வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

மானிலை மூன்று முக்கு பகுதியில் காட்டிற்குள் மறைந்திருந்த திருடன், ஷீலாவை ப தாக்கி விட்டு,அவர் அணிந்திருந்து மூன்றேகால் பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டான்.தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us