Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/திருச்சியின் 21 பேரின் மனுவும் ஏற்பு

திருச்சியின் 21 பேரின் மனுவும் ஏற்பு

திருச்சியின் 21 பேரின் மனுவும் ஏற்பு

திருச்சியின் 21 பேரின் மனுவும் ஏற்பு

UPDATED : அக் 08, 2011 03:12 PMADDED : அக் 08, 2011 11:16 AM


Google News
திருச்சி : திருச்சி மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்புமனு இன்று பரிசீலனை நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு 21 பேரும், 65 வார்டுகளுக்கான பதவிகளுக்கு 800 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில் மேயர் வேட்பாளர்கள் 21 பேரின் மனுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. வார்டு பதவிகளுக்கான 800 பேரின் மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. இவர்களின் மனுக்கள் இன்று பரிசீலனை செய்யப்பட்டு, வேட்பாளர்கள் இறுதி பட்டியல் வெளியிடப்பட உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us