உள்ளாட்சித்தேர்தலில் காங். தனித்து போட்டி: யுவராஜா வலியுறுத்தல்
உள்ளாட்சித்தேர்தலில் காங். தனித்து போட்டி: யுவராஜா வலியுறுத்தல்
உள்ளாட்சித்தேர்தலில் காங். தனித்து போட்டி: யுவராஜா வலியுறுத்தல்
ADDED : செப் 08, 2011 02:50 PM
விருதுநகர்: உள்ளாட்சித்தேர்தல் தொடர்பாக விருதுநகரில் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில் யுவராஜா பேசியதாவது: வரும் உள்ளாட்சித்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனி்த்து போட்டியிட வேண்டும். என்றும், உள்ளாட்சித்தேர்தலில் 50 சதவீதம் இடம் இளைஞர்களுக்கு அளிக்க வேண்டும் என்று கட்சியின் மேலிடத்தில் வலியுறுத்திள்ளதாக யுவராஜா தெரிவித்தார்.


