/தினமலர் டிவி/பொது/ஈரோடு இரட்டை சம்பவம்: உச்சக்கட்ட சுறுசுறுப்பில் போலீஸ் Elderly Couple dies | erode policeஈரோடு இரட்டை சம்பவம்: உச்சக்கட்ட சுறுசுறுப்பில் போலீஸ் Elderly Couple dies | erode police
ஈரோடு இரட்டை சம்பவம்: உச்சக்கட்ட சுறுசுறுப்பில் போலீஸ் Elderly Couple dies | erode police
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள மேகரையான் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்த ராமசாமி (75). அவரது மனைவி பாக்கியம் (65) ஆகியோரை மர்ம ஆசாமிகள் கொடூரமாக கொலை செய்து 15 சவரன் நகைகளை கொள்ளையடித்தனர். இந்த சம்பவம் ஈரோடு மாவட்டத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொது
மே 03, 2025
மேலும் வீடியோக்கள்
Advertisement
ஈரோடு இரட்டை சம்பவம்: உச்சக்கட்ட சுறுசுறுப்பில் போலீஸ் Elderly Couple dies | erode police
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள மேகரையான் கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்த ராமசாமி (75). அவரது மனைவி பாக்கியம் (65) ஆகியோரை மர்ம ஆசாமிகள் கெ
மே 03, 2025
பொதுமேலும் வீடியோக்கள்
Advertisement















