Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/4-வது நாளாக கூடங்குளத்தில் உண்ணாவிரதம்

4-வது நாளாக கூடங்குளத்தில் உண்ணாவிரதம்

4-வது நாளாக கூடங்குளத்தில் உண்ணாவிரதம்

4-வது நாளாக கூடங்குளத்தில் உண்ணாவிரதம்

ADDED : செப் 14, 2011 10:56 AM


Google News
நெல்லை: கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு எதிராக 4-வது நாளாக பொதுமக்கள் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின்நிலையத்தினை நிரந்தரமாக மூடக்கோரி இடிந்தகரை அருகே கடந்த மூன்று நாட்களாக பொதுமக்கள், மீனவர்கள் என பல்வேறு அமைப்பினர் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று 4-வது நாளாக உண்ணாவிரதப்போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us