ADDED : ஜூலை 15, 2011 09:56 PM
சாத்தூர் : சாத்தூர் பாரதி நகரை சேர்ந்தவர் செல்வக்குமார்(35).
இவர், தனது நோக்கியா மொபைல்போனை காணவில்லை என போலீசில் புகார் செய்திருந்தார். விசாரணையில் சிவகாசியை சேர்ந்த ஞானதேசிகன் (32) திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது öŒ#தனர்.


