Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/திருடியவர் கைது

திருடியவர் கைது

திருடியவர் கைது

திருடியவர் கைது

ADDED : ஜூலை 15, 2011 09:56 PM


Google News

சாத்தூர் : சாத்தூர் பாரதி நகரை சேர்ந்தவர் செல்வக்குமார்(35).

இவர், தனது நோக்கியா மொபைல்போனை காணவில்லை என போலீசில் புகார் செய்திருந்தார். விசாரணையில் சிவகாசியை சேர்ந்த ஞானதேசிகன் (32) திருடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது öŒ#தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us