/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மேற்கு மாவட்ட பா.ஜ.,இளைஞரணி நிர்வாகிகள் நியமனம்மேற்கு மாவட்ட பா.ஜ.,இளைஞரணி நிர்வாகிகள் நியமனம்
மேற்கு மாவட்ட பா.ஜ.,இளைஞரணி நிர்வாகிகள் நியமனம்
மேற்கு மாவட்ட பா.ஜ.,இளைஞரணி நிர்வாகிகள் நியமனம்
மேற்கு மாவட்ட பா.ஜ.,இளைஞரணி நிர்வாகிகள் நியமனம்
திருவேங்கடம் : நெல்லை மேற்கு மாவட்ட பா.ஜ.,இளைஞரணி நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.நெல்லை மேற்கு மாவட்ட பா.ஜ.,இளைஞரணி நிர்வாகிகளை கோட்ட பொறுப்பாளர் அன்புராஜ், மாவட்ட தலைவர் பாண்டித்துரை ஆகியோர் வழிகாட்டுதலுடன் மாவட்ட இளைஞரணி தலைவர் முத்துராஜ் அறிவித்துள்ளார்.
மேலும் ஒன்றிய இளைஞர் அணி தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆலங்குளம் ஒன்றிய தலைவராக அண்ணாமலைபுதூர் சாமித்துரை, கடையம் ஒன்றிய தலைவராக பொட்டல்புதூர் ரத்தினகுமார், கீழப்பாவூர் ஒன்றிய தலைவராக ஆலடிப்பட்டி குட்டிராஜ் பாண்டியன், தென்காசி நகர தலைவராக கீழப்புலியூர் கருப்பசாமி, புளியங்குடி நகர தலைவராக டி.என்.புதுக்குடி சீதாராமன், வாசுதேவநல்லூர் ஒன்றிய தலைவராக எம்.ஜி.ஆர்.நகர் சக்திவேல்முருகன், சங்கரன்கோவில் ஒன்றிய தலைவராக கரிவலம்வந்தநல்லூர் பாலமுருகன், சங்கரன்கோவில் நகர தலைவராக ராமகிருஷ்ணன், குருவிகுளம் ஒன்றிய அமைப்பாளராக புதுசுப்புலாபுரம் அருணாசலம், செங்கோட்டை நகர அமைப்பாளராக சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இத்தகவலை நெல்லை மேற்கு மாவட்ட பா.ஜ.,இளைஞரணி தலைவர் தெரிவித்துள்ளார்.


