Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஒன்றரை கிலோ கஞ்சா: ஒருவர் கைது

ஒன்றரை கிலோ கஞ்சா: ஒருவர் கைது

ஒன்றரை கிலோ கஞ்சா: ஒருவர் கைது

ஒன்றரை கிலோ கஞ்சா: ஒருவர் கைது

ADDED : ஆக 01, 2011 02:04 AM


Google News
மதுரை:மதுரை பெத்தானியாபுரம் காமராஜர் முதல் தெருவை சேர்ந்த சதீஷ் (32).

இவர், வைகை ஆற்றின் காமராஜர் பாலத்திற்கு அடியில் கஞ்சா விற்றதாக, கரிமேடு போலீசார் கைது செய்தனர். ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us