வேளாண் விற்பனை விழிப்புணர்வு முகாம்
வேளாண் விற்பனை விழிப்புணர்வு முகாம்
வேளாண் விற்பனை விழிப்புணர்வு முகாம்
ADDED : ஆக 26, 2011 12:10 AM
கடலூர் : திட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.ஊராட்சித் தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார்.
கோட்ட வேளாண்மை அலுவலர் (வேளாண் வணிகம்) சுரேஷ் நீர்வள நிலவளத் திட்டம் பற்றியும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை பங்களிப்பு பற்றியும் பேசினர். கூட்டத்தில் வேளாண் விளைபொருள் குழுக்கள், நீர்ப்பாசன சங்க பிரதிநிதிகள், உறுப்பினர்கள், விவசாயிகள் பங்கேற்றனர். ஆரோக்கியதாஸ் நன்றி கூறினார்.


