Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/பல் கலை விடுதி மா ண வர் கள் முற் று கை

பல் கலை விடுதி மா ண வர் கள் முற் று கை

பல் கலை விடுதி மா ண வர் கள் முற் று கை

பல் கலை விடுதி மா ண வர் கள் முற் று கை

ADDED : ஆக 25, 2011 02:08 AM


Google News
நா க ம லை பு துக் கோட்டை : ம துரை காம ராஜ் பல் கலை பார தி யார் விடு தி யில் முது நிலை, எம்.பில்., மாண வர் கள் 200 பேர் தங்கி படிக் கின் ற னர்.

'' இந்த விடு தி யில் உணவு கட் ட ணம் அதி க மாக உள்ளது. வழங் கப் ப டும் உணவு தர மற் ற தாக உள்ளது. மளிகை பொருட் க ளில் இரண் டாம் தர பொருட் களை பயன் ப டுத் து கின் ற னர். பல் வேறு முறை கே டு கள் நடக் கின் றன. இதற்கு நட வ டிக்கை எடுக்க வேண் டும்,'' எனக் கோரி மாண வர் கள் நேற்று காலை பல் கலை பிர தான நுழைவு வாயில் காம ராஜ் சிலை முன் முற் று கை யிட் ட னர்.இ வர் க ளு டன் பதி வாளர் ( பொ றுப் பு) ராஜ் ஜி ய கொடி, சிண் டி கேட் உறுப் பி னர் கணே சன், பி.ஆர்.ஒ.,சாமி நா தன் பேச் சு வார்த்தை நடத் தி னர். நட வ டிக்கை எடுப் ப தாக அதி கா ரி கள் உறு தி ய ளித் ததை தொடர்ந்து மாண வர் கள் முற் று கையை கைவிட் ட னர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us