பழநி:பாலசமுத்திரத்தைச் சேர்ந்தவர் பூவாத்தாள்(52).
இவரது வீட்டில், சகோதரர் ஈஸ்வரன்(38), மனைவி நாகம்மாள்(30) இரண்டு பவுன் நகை, 20 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர். கோர்ட் உத்தரவுப்படி, தாலுகா போலீசார் வழக்குப் பதிந்தனர்.
பழநி:பாலசமுத்திரத்தைச் சேர்ந்தவர் பூவாத்தாள்(52).