ADDED : ஆக 12, 2011 02:12 AM
மதுரை:மதுரை மாவட்டத்தில் லஞ்சப் புகாருக்கு ஆளாகும் போலீசார் மீது, துறை
ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நேற்று, லஞ்சப் புகாரில்
சிக்கிய ஒத்தக்கடை சிறப்பு எஸ்.ஐ., சாலைமுத்து, சிந்துப்பட்டி ஏட்டு
முருகேசன், திருமங்கலம் டவுன் ஏட்டு சிவலிங்கம் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து
மாவட்ட எஸ்.பி., ஆஸ்ரா கர்க் உத்தரவிட்டார்.


