Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/விபத்தில் பெண் பலி: குழந்தை படுகாயம்

விபத்தில் பெண் பலி: குழந்தை படுகாயம்

விபத்தில் பெண் பலி: குழந்தை படுகாயம்

விபத்தில் பெண் பலி: குழந்தை படுகாயம்

ADDED : செப் 08, 2011 11:52 PM


Google News

விழுப்புரம் : டிப்பர் லாரி மோதியதில் சாலையோரம் நடந்து சென்ற பெண் இறந்தார்.

கண்டமங்கலம் அடுத்த நவம்மால்காப்பேர் கிராமத்தை சேர்ந்த காசிநாதன் மனைவி கல்யாணி,36. இவர் தனது 4 வயது குழந்தை மதனை அழைத்துக் கொண்டு நேற்று முன்தினம் விழுப்புரம்-புதுச்சேரி சாலையோரம் நடந்து சென்றார். அந்த வழியே வந்த டிப்பர் லாரி எதிர்பாராமல் மோதியதில் பலத்த காயமடைந்த கல்யாணி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த மதன் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us