ADDED : ஜூலை 14, 2011 12:08 AM
திண்டிவனம் : திண்டிவனம் ஜெயபுரம் கர்ணாவூர் பேட்டை பகுதியை சேர்ந்தவர் கலிய பெருமாள் (60).
இவர் கடந்த 3 ம் தேதி மாலை தனது மொபட்டை மேம்பாலம் கீழ் உள்ள மளிகை கடை முன்பு நிறுத்தினார். பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து பார்க்கும் போது மொபட்டை காணவில்லை. அதன் மதிப்பு 12 ஆயிரம் ரூபாய். திண்டிவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


