Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/சொட்டுநீர் பாசனத்தில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை

சொட்டுநீர் பாசனத்தில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை

சொட்டுநீர் பாசனத்தில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை

சொட்டுநீர் பாசனத்தில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை

ADDED : ஆக 12, 2011 01:01 AM


Google News
Latest Tamil News
சென்னை,: சட்டசபையில் கேள்விநேரத்தின் போது, காரைக்குடிபுதுவயல் பேரூராட்சியில் மானிய விலையில்சொட்டுநீர் பாசன திட்டம்செயல்படுத்தப்படுமாஎன்ற கேள்விக்கு, அமைச்சர் செங்கோட்டையன்பதிலளித்து பேசியதாவது:விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசன வசதி திட்டத்தைசெய்து கொடுக்கஅரசு தயாராக இருக்கிறது.கடந்த ஆட்சியில் தவறானமுறையில் பலருக்கு இந்ததிட்டத்தில் சலுகைவழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக கடந்தஆட்சியில் நடந்த முறைகேடுகள் பற்றி கடிதம்மூலம் உறுப்பினர்கள் தகவல்தரலாம்.

முறைகேடுசெய்தவர்கள் மீது நடவடிக்கைஎடுக்கப்படும்,என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us