பேப்பர் மில் அபகரிப்பு வழக்கு: சக்சேனாவிடம் சி.பி.ஐ., விசாரணை
பேப்பர் மில் அபகரிப்பு வழக்கு: சக்சேனாவிடம் சி.பி.ஐ., விசாரணை
பேப்பர் மில் அபகரிப்பு வழக்கு: சக்சேனாவிடம் சி.பி.ஐ., விசாரணை
ADDED : ஆக 17, 2011 01:15 PM
திருப்பூர் : திருப்பூர் பேப்பர் மில் அபகரிப்பு தொடர்பாக உடுமலையை சேர்ந்த சீனிவாசன் என்பவர் கொடுத்த புகாரையடுத்து, சன் பிக்சர்ஸ் நிர்வாக அதிகாரி சக்சேனா, அவரது உதவியாளர் ஐயப்பன் உள்ளிட 8பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுகுறித்து சக்சேனாவிடம் சி,பி.ஐ., போலீசார் விசாரித்து வருகின்றனர்.


