Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூர் தனியார் கல்லூரியில் தமிழ், கணித பேரவைகள் பட்டிமன்றத்துடன் துவக்கம்

கரூர் தனியார் கல்லூரியில் தமிழ், கணித பேரவைகள் பட்டிமன்றத்துடன் துவக்கம்

கரூர் தனியார் கல்லூரியில் தமிழ், கணித பேரவைகள் பட்டிமன்றத்துடன் துவக்கம்

கரூர் தனியார் கல்லூரியில் தமிழ், கணித பேரவைகள் பட்டிமன்றத்துடன் துவக்கம்

ADDED : செப் 03, 2011 11:57 PM


Google News

வேலாயுதம்பாளையம்: கரூர் புன்னம்சத்திரம் அன்னை மகளி ர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்துறைச் சார்ந்த பே ரவைகள் துவக்க விழா நடந்தது.

கணிதத்துறை தலைவர் தெய்வாணை வரவேற்றார். கல்லூரி தாளாளர் மலையப்பசாமி தலை மை வகித்தார். பாளையங்கோட் டை தூயசவேரியர் கல்லூரி த மிழ்துறை தலைவர் (ஓய்வு) ஜெ யராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பேரவைகளை துவ க்கி வைத்தார். கல்லூரி முதல்வர் நடராஜன் சிறப்பு விருந்தின ரை அறிமுகம் செய்து வைத்தா ர். அன்னை ஸ்ரீ அரபிந்தோ அறக்கட்டளை பொருளாளர் தங்கரா சு,அறக்கட்டளைஉறுப்பினர் மா ரியப்பன் வாழ்த்தி பேசினார்.வணிகவியல் துறைத்தலைவர் சாந்தா நன்றி கூறினார்.



* தமிழ்பேரவை துவக்க விழா பட்டிமன்றம் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் நடந்தது. ''இன்றைய காலப்போக்கில் மனிதநேயம் அதிகரித்துள்ளதா? குறைந்துள்ளதா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. 'மனிதநேயம் அதிகரித்துள்ளது' எ ன்ற தலைப்பில் தமிழ்துறை விரிவுரையாளர் ராஜேஸ்வரி, கணிதத்துறை தலைவர் தெய்வாணை, கணினிப் பயன்பாட்டியல் துறை சார்ந்த மாணவி அஜீந்தா பேசினர். 'மனிதநேயம் குறைந்துள்ள து' என்ற தலைப்பில் தமிழ்துறை தலைவர் தீபா, கணிதத்துறை விரிவுரையாளர் பிரியதர்ஷினி, கணினிப்பயன்பா ட்டியல் துறை சார்ந்த மாணவி நந்தினி ஆகியோர் பேசினர். அறக்கட்டளை தலைவர் மலையப்பசாமி, பொருளாளர் தங்கராசு, முதல்வர் நடராஜன் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us