Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பெண் தற்கொலை

பெண் தற்கொலை

பெண் தற்கொலை

பெண் தற்கொலை

ADDED : செப் 06, 2011 01:23 AM


Google News

புதுச்சேரி: கென்னடி நகரில் வசித்தவர் கலைவாணி, 24; இவர் கடந்த மூன்று மாதங்களாக கணவனை விட்டு தனியாக வாழ்ந்து வந்தார்.

தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த கலைவாணி நேற்று காலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us