புதுச்சேரி: கென்னடி நகரில் வசித்தவர் கலைவாணி, 24; இவர் கடந்த மூன்று மாதங்களாக கணவனை விட்டு தனியாக வாழ்ந்து வந்தார்.
தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்த கலைவாணி நேற்று காலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


