ADDED : செப் 16, 2011 12:52 AM
விழுப்புரம்:விழுப்புரம் அடுத்த அன்ராயநல்லூர் நடுநிலைப் பள்ளியில்
எழுத்தறிவு தின விழா நடந்தது.இப் பள்ளியில் உள்ள கற்கும் பாரதம் மையத்தில்
நடந்த விழாவில் மைய ஊக்குனர் கலையரசி வரவேற்றார்.
பள்ளியின் தலைமை
ஆசிரியர் மாயவன் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் அன்பழகன், முத்துவேல்,
பூங்காவனம், முத்துவேலு, பூங்காவனம் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து
கொண்டனர்.


