/உள்ளூர் செய்திகள்/சென்னை/வண்டலூர் பூங்கா விலங்குகளுக்கு வெள்ளைப்பன்றி இறைச்சி?வண்டலூர் பூங்கா விலங்குகளுக்கு வெள்ளைப்பன்றி இறைச்சி?
வண்டலூர் பூங்கா விலங்குகளுக்கு வெள்ளைப்பன்றி இறைச்சி?
வண்டலூர் பூங்கா விலங்குகளுக்கு வெள்ளைப்பன்றி இறைச்சி?
வண்டலூர் பூங்கா விலங்குகளுக்கு வெள்ளைப்பன்றி இறைச்சி?
வண்டலூர் உயிரியல் பூங்காவில், பராமரிக்கப்பட்டு வரும் விலங்குகளுக்கு மாட்டிறைச்சிக்கு பதில், வெள்ளை பன்றி இறைச்சியை வழங்கும் திட்டம் ஒன்று பரிசீலனையில் உள்ளது.
சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளுக்கு வாரத்திற்கு ஆறு நாட்கள் மாட்டிறைச்சி வழங்கப்படுகிறது.
'டிராம்' இயக்க திட்டம் : வண்டலூர் உயிரியல் பூங்காவில் 6 கி.மீ., தூரம் வரை நடந்து சென்றால் தான், பார்வையாளர்கள் அனைத்து விலங்குகளையும் பார்க்க முடியும். வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் நடக்க முடியாது என்பதற்காக, தற்போது பேட்டரி கார்கள் பயன்பாட்டில் உள்ளன. ஒரு பேட்டரி காரில் 12 பேர் வரை செல்லலாம். ஆனால், அதிகரித்து வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கைக்கு, தற்போதுள்ள பேட்டரி கார்கள் போதுமானவையாக இல்லை. எனவே, ஒரே நேரத்தில் 50 பேர் செல்லக்கூடிய, 'டிராம்' வண்டிகளை இயக்க, வண்டலூர் பூங்கா நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது. இதற்கான திட்டம் வடிவமைக்கப்பட்டு, உயர் அதிகாரிகளின் பார்வைக்கும், அனுமதிக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- எஸ்.உமாபதி -


