Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/அலங்காநல்லூரில் 250 பேர் மனுத்தாக்கல்

அலங்காநல்லூரில் 250 பேர் மனுத்தாக்கல்

அலங்காநல்லூரில் 250 பேர் மனுத்தாக்கல்

அலங்காநல்லூரில் 250 பேர் மனுத்தாக்கல்

ADDED : செப் 28, 2011 01:19 AM


Google News
அலங்காநல்லூர் : அலங்காநல்லூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு தேர்தல் அலுவலர் ரெங்கசாமியிடம் இரண்டு பேர் நேற்று மனு தாக்கல் செய்தனர்.

ஊராட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் பசீர் முகமதுவிடம் 52 பேர் மனுதாக்கல் செய்தனர். ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 195 பேர் மனு தாக்கல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us