/உள்ளூர் செய்திகள்/தேனி/இடுக்கி அணை அருகே மீண்டும் நிலநடுக்கம்இடுக்கி அணை அருகே மீண்டும் நிலநடுக்கம்
இடுக்கி அணை அருகே மீண்டும் நிலநடுக்கம்
இடுக்கி அணை அருகே மீண்டும் நிலநடுக்கம்
இடுக்கி அணை அருகே மீண்டும் நிலநடுக்கம்
ADDED : அக் 03, 2011 11:01 PM
கூடலூர் : கேரள மாநிலம் இடுக்கி அணை அருகே உள்ள குளமாவு, உளுப்புனி என்ற இடத்தில் நேற்று காலை 7.10 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது இடுக்கி அணையில் வைக்கப்பட்டுள்ள சிஸ்மோகிராப் கருவியில் 1.3 ரிக்டர் அளவு பதிவாகியுள்ளது. லேசான நிலநடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. கடந்த ஒரு மாதத்தில் மூன்றாவது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


