Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/30 ஊராட்சி தலைவர் பதவிக்கு 104 பேர் போட்டி

30 ஊராட்சி தலைவர் பதவிக்கு 104 பேர் போட்டி

30 ஊராட்சி தலைவர் பதவிக்கு 104 பேர் போட்டி

30 ஊராட்சி தலைவர் பதவிக்கு 104 பேர் போட்டி

ADDED : அக் 05, 2011 11:40 PM


Google News
சிங்கம்புணரி : சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சி தலைவர் பதவிக்கு 104 பேர் போட்டியிடுகின்றனர்.

8 ஊராட்சிகளில்நேரடி போட்டி நடக்கிறது. அதிக பட்சமாக எஸ்.வையாபுரிப்பட்டி ஊராட்சியில் 7 பேர் போட்டியிடுகின்றனர். மொத்த ஊராட்சி வார்டுகள் 207.இதில் 52 வார்டுகளில் போட்டியின்றி உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய கவுன்சில் 10 வார்டுகளுக்கு 45 பேரும், மாவட்ட கவுன்சில் 2 வது வார்டுக்கு 5 பேரும் களத்தில் உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us