/உள்ளூர் செய்திகள்/தேனி/வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தவர் கைதுவேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தவர் கைது
வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தவர் கைது
வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தவர் கைது
வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்தவர் கைது
ADDED : அக் 06, 2011 11:35 PM
தேனி : அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்த நபரை போலீசார் கைது
செய்தனர்.தேவாரம் எர்ணம்பட்டியை சேர்ந்தவர் ஈஸ்வரன்.
இவருக்கு வேலை
வாங்கித்தருவதாக கூறி, போடி விசுவாசபுரத்தை சேர்ந்த நாககிருஷ்ணன் 3 லட்சம்
ரூபாய் பணம் வாங்கி மோசடி செய்துள்ளார். அதேபோல் முத்தையன்செட்டியபட்டியை
சேர்ந்த ஆனந்த்ராஜையும் ஏமாற்றி உள்ளார். இவரது புகாரின் பேரில் மாவட்ட
குற்றப்பிரிவு போலீசார் நாககிருஷ்ணனை கைது செய்தனர். ஏற்கனவே நாக
கிருஷ்ணன் வேறு சில வழக்கு களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் மீது புதிதாக வழக்கு பதிவு செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நாககிருஷ்ணன் தனது பெயரை பல்ராஜன், ராஜன் என மாற்றி வைத்து மோசடியில்
ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.


