Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/நிலவள வங்கி மீண்டும் செயல்பட முயற்சி : கல்லல் வேட்பாளர் உறுதி

நிலவள வங்கி மீண்டும் செயல்பட முயற்சி : கல்லல் வேட்பாளர் உறுதி

நிலவள வங்கி மீண்டும் செயல்பட முயற்சி : கல்லல் வேட்பாளர் உறுதி

நிலவள வங்கி மீண்டும் செயல்பட முயற்சி : கல்லல் வேட்பாளர் உறுதி

ADDED : அக் 08, 2011 11:00 PM


Google News

கல்லல் : கல்லல் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் வாணிஸ்ரீ சிவகணேசன் பிரச்சாரம் செய்து பேசியதாவது: கல்லல் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பஸ் ஸ்டாண்ட் கட்டப்படும்.சட்டமன்ற உறுப்பினர் உதவியுடன் மருத்துவமனை அமைக்கப்படும்.இந்திரா நகர் பகுதியில் புதிய ரேஷன் கடை தொடங்கப்படும்.ஊராட்சியில் உள்ள அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும்.தொழில் நுட்ப கல்லூரி கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.பெண்கள் பள்ளிமேல்நிலைப்பள்ளியாக்கப்படும்.தெருவிளக்கு,குடிநீர் முறைப்படுத்தப்படும்.

மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொழிற்கடன்,கல்விக்கடன் கிடைக்க எற்பாடு செய்யப்படும்.அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கும் பாரபட்சமின்றி பெற்று தரப்படும். மாற்றப்பட்ட நிலவள வங்கி மறுபடியும் இங்கு செயல்பட முயற்சி செய்யப்படும்.என்றார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us