ADDED : அக் 11, 2011 01:37 AM
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை, அறிவியல் கல்லூரி
செஞ்சுருள் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.முதல்வர் மாரிச்சாமி
தலைமை வகித்தார்.
திட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வி வரவேற்றார். சக்தி
கல்வி குழும தலைவர் வேம்பணன் பேசினார். காந்திகிராம பல்கலை பேராசிரியர்
ரவிச்சந்திரன், திண்டுக்கல் ரத்த வங்கி தலைவர் பாலசுப்பிரமணி, டாக்டர்
ஜெயராமன், லயன்ஸ் சங்க தலைவர் மேலை பழனியப்பன் பங்கேற்றனர். மாணவிகள்
ரத்ததானம் செய்தனர். பேராசிரியை கலைச்செல்வி நன்றி கூறினார்.


