/உள்ளூர் செய்திகள்/சேலம்/மேட்டூர் அணை மீது போக்குவரத்து ஆரம்பம்மேட்டூர் அணை மீது போக்குவரத்து ஆரம்பம்
மேட்டூர் அணை மீது போக்குவரத்து ஆரம்பம்
மேட்டூர் அணை மீது போக்குவரத்து ஆரம்பம்
மேட்டூர் அணை மீது போக்குவரத்து ஆரம்பம்
ADDED : அக் 12, 2011 07:57 AM
மேட்டூர்: மேட்டூர் அணையில் உபரி நீரைத் திறந்து விடுவதற்காக அமைக்கப்பட்டுள்ள 16 கண் பாலத்தில் மீண்டும் போக்குவரத்து துவங்கியது.
அதன் ஸ்திரத்தன்மை கருதி கடந்த டிசம்பர் முதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் பொதுமக்கள் வேண்டுகோளுக்கு இணங்க இன்று முதல் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் டவுன் பஸ்கள் மற்றும் பள்ளி வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுகிறது.


