Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/வங்கியில் போலீஸ் நோட்டம்

வங்கியில் போலீஸ் நோட்டம்

வங்கியில் போலீஸ் நோட்டம்

வங்கியில் போலீஸ் நோட்டம்

ADDED : அக் 13, 2011 09:17 PM


Google News

மண்டபம் : மண்டபம் சேர்மன் பதவியை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அ.தி.மு.க.,வை சேர்ந்த சேக் அப்துல்காதார் கைப்பற்றி வருகிறார்.

இம்முறை தி.மு.க.,வை சேர்ந்த ராஜா கல்வி அறக்கட்டளையின் தாளாளர் ராஜாவும் சேர்மன் பதவிக்கு போட்டியிடுகிறார். இரு தரப்பும் ஒட்டுக்கு பணம் வழங்குவதாக மாறி, மாறி புகார் செய்து வருகின்றனர். மண்டபத்தில் உள்ள இரு வங்கிகளிலும் யார்,யார் எவ்வளவு பணம் எடுக்கின்றனர் என உளவுப்பிரிவு போலீசார் தினமும் தகவல் சேகரித்து வருகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us