/உள்ளூர் செய்திகள்/தேனி/பஸ்ஸ்டாண்டில் திருட்டு: தனிப்படை அமைப்புபஸ்ஸ்டாண்டில் திருட்டு: தனிப்படை அமைப்பு
பஸ்ஸ்டாண்டில் திருட்டு: தனிப்படை அமைப்பு
பஸ்ஸ்டாண்டில் திருட்டு: தனிப்படை அமைப்பு
பஸ்ஸ்டாண்டில் திருட்டு: தனிப்படை அமைப்பு
ADDED : செப் 24, 2011 10:10 PM
தேனி : தேனி பஸ்ஸ்டாண்டில் திருட்டுகள், செயின் பறிப்பு சம்பவங்கள், டூ வீலர் திருட்டுக்கள் அதிகம் நடக்கின்றன.
இக்கும்பலை பிடிக்க, இன்ஸ்பெக்டர் கோபி, எஸ்.ஐ., வெங்கடாச்சலம் தலைமையில் 10 பேர் கொண்ட தனிப்படை குழு அமைக்கப்பட்டுள்ளது.


