ADDED : அக் 07, 2011 12:01 AM
பழநி : தாழையூத்து அருகே நாகூரைச் சேர்ந்த விவசாயி துரைச்சாமி, 45.
முன்விரோதத்தில், இவரது தோட்டத்தில் புகுந்த ஜெயபாலன் தரப்பினர், தென்னை
மரங்களை வெட்டி, தீயிட்டு அழித்தனர். துரைச்சாமி, பழநி ஜே.எம்., கோர்ட்டில்
மனுதாக்கல் செய்தார். கோர்ட் உத்தரவுப்படி, ஜெயபாலன், அவரது உறவினர்கள்
ராஜூ, 55, அவரது மனைவி பங்கஜம், மகன்கள் மனோகரன், ஜெயக்குமார், மீது
போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


