/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சி.கே. பொறியியல் கல்லூரியில் மாணவர் மன்றம் துவக்கம்சி.கே. பொறியியல் கல்லூரியில் மாணவர் மன்றம் துவக்கம்
சி.கே. பொறியியல் கல்லூரியில் மாணவர் மன்றம் துவக்கம்
சி.கே. பொறியியல் கல்லூரியில் மாணவர் மன்றம் துவக்கம்
சி.கே. பொறியியல் கல்லூரியில் மாணவர் மன்றம் துவக்கம்
ADDED : ஆக 03, 2011 10:09 PM
கடலூர் : கடலூர் சி.கே.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இயந்திரவியல் துறையின் மாணவர் மன்றத் துவக்க விழா நடந்தது.
சி.கே.கல்வி நிறுவனங்களின் இயக்குனர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். துறைத் தலைவர் சசிக் குமார் வரவேற்றார். சிறப்பு விருந்தினரான நாகர்ஜூனா ஆயில் நிறுவன துணைத் தலைவர் பாண்டியன் பேசினார். துறைத் தலைவர் ஆனந்த் வாழ்த்திப் பேசினார். விழாவில் பேராசிரியர்கள், மாணவர் மன்றத் தலைவர் பிரகதீஸ்வரன் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். ஆசிரியர் செயலர் அன்பழகன் நன்றி கூறினார்.


