/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அரசு ஆண்கள் பள்ளிக்குமின்விசிறிகள் வழங்கல்அரசு ஆண்கள் பள்ளிக்குமின்விசிறிகள் வழங்கல்
அரசு ஆண்கள் பள்ளிக்குமின்விசிறிகள் வழங்கல்
அரசு ஆண்கள் பள்ளிக்குமின்விசிறிகள் வழங்கல்
அரசு ஆண்கள் பள்ளிக்குமின்விசிறிகள் வழங்கல்
ADDED : செப் 07, 2011 10:22 PM
உளுந்தூர்பேட்டை:உளுந்தூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்
ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.விழாவில் தலைமை ஆசிரியர் சசி,
ஆசிரியர்கள் சரஸ்வதி, சுமதி, குணசீலன், மரியதாஸ், சுந்தரி, பெற்றோர்
ஆசிரியர் சங்க நிர்வாகி ராமலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.அரசு ஆண்கள்
மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு மாணவர்கள் இனிப்புகள் வழங்கினர்.
ஸ்டேட்
பாங்க் ஆப் இந்தியா கிளை மேலாளர் மோகன் பள்ளிக்கு மின்விசிறிகளை
வழங்கினார். பாங்க் ஊழியர்கள் விஜயகுமார், வளர்மதி, பொன்னுரங்கம்,
செந்தில், மாலதி, ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.


